Breaking News
recent

அதிரையில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுக் காலண்டரில் செப்டம்பர் 8ம் தேதி, என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணஜெயந்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து நமதூர் இமாம் ஷாஃபி பள்ளியில் கேட்டபோது. அரசு அறிவித்தபடி, நாளை விடுமுறை; அதுபோல், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்று அறித்திருந்தோம். ஆனால், அன்று வழக்கம் போல் பள்ளி செயல்படும் என்று கூறினர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.