மின்வெட்டை கண்டித்து அதிரையில் 18/12/12 செவ்வாய் அன்று காலை 10மணிக்கு பேருந்து நிலையம் அருகில், அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் முன்னிலையில், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பரமணியன் தலைமையில் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை அதிரை திமுக நடத்துகிறது. இதில்,நகர திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், திமுக சார்பு அமைப்புக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என்று நகர திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்