"மடமையிலிருந்து விடுதலை பெறமாட்டோம்" என்ற எண்ணத்தில் இருப்போருக்காக நாம் எதுவும் செய்யவியலாது - அவர்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர.
ஆனால், "மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்" எனும் உறுதிகொண்டவர்களை இனங்காண்பதும் வாழ்த்தி வரவேற்பதும் நமது கடமையாகும்.
நமதூர் பிலால் நகரில் அமைந்துள்ள 'இஸ்லாமியப் பயிற்சி மைய'த்தில் கடந்த ஒருமாதகாலமாக நடைபெறும் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுள் 50 பேர் "இனிமேல் ஹந்தூரிக்குப் போகமாட்டோம்" என்று உறுதியாகப் புறக்கணித்துவிட்டனர், அல்ஹம்து லில்லாஹ்! இவர்கள் அனைவரும் வழக்கமாக இரு ஹந்தூரிகளுக்கும் சென்று வந்தவர்களாவர். இவர்களின் புறக்கணிப்பால் நடந்து முடிந்த கடற்கரைத் தெரு ஹந்தூரி 50 வருகையாளர்களை இழந்துவிட்டது.
இது அல்லாஹ்வின் பேரருளின் நேர்வழிக்கான முதற்கோடு எனலாம்.
மேற்சொன்ன மாணவ-மாணவியரைப் பாராட்டி, அவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்று இன்று அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் பிலால் நகர் மர்கஸில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பானவர்களுக்கு,
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்.
"மடமையிலிருந்து விடுதலை பெறமாட்டோம்" என்ற எண்ணத்தில் இருப்போருக்காக நாம் எதுவும் செய்யவியலாது - அவர்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர.
ஆனால், "மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்" எனும் உறுதிகொண்டவர்களை இனங்காண்பதும் வாழ்த்தி வரவேற்பதும் நமது கடமையாகும்.
நமதூர் பிலால் நகரில் அமைந்துள்ள 'இஸ்லாமியப் பயிற்சி மைய'த்தில் கடந்த ஒருமாதகாலமாக நடைபெறும் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுள் 50 பேர் "இனிமேல் ஹந்தூரிக்குப் போகமாட்டோம்" என்று உறுதியாகப் புறக்கணித்துவிட்டனர், அல்ஹம்து லில்லாஹ்! இவர்கள் அனைவரும் வழக்கமாக இரு ஹந்தூரிகளுக்கும் சென்று வந்தவர்களாவர். இவர்களின் புறக்கணிப்பால் நடந்து முடிந்த கடற்கரைத் தெரு ஹந்தூரி 50 வருகையாளர்களை இழந்துவிட்டது.
இது அல்லாஹ்வின் பேரருளின் நேர்வழிக்கான முதற்கோடு எனலாம்.
மேற்சொன்ன மாணவ-மாணவியரைப் பாராட்டி, அவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்று இன்று அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் பிலால் நகர் மர்கஸில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஜமீல் எம் ஸாலிஹ்
செயலர், அதிரை தாருத் தவ்ஹீத்