Breaking News
recent

தமிழ் என்று பெயர் வந்தது எப்படி?




,ஒள (உயிர் எழுத்துக்கள்)  

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமேஏற்படும் ஒலி.  

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்திஏற்படும் இவ்வொலிகளை எழுப்பும் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள்எனப்படுகின்றன.
க்ங்ச்ஞ் ட்ண்த்ந்ப்ம், ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் (மெய் எழுத்துக்கள் 

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும்.  

இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம்என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.
உயிர் எழுத்துக்கள் - 12
மெய் எழுத்துக்கள் -18
உயிர்மெய் எழுத்துக்கள் - 216
ஆய்த எழுத்து - 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247
நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
 – ஆறும் வல்லினம்.  
 – ஆறும் மெல்லினம். 
 – ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் (படர்க்கை),(தன்னிலை), (முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும்,இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய்யெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.அவை த்ம்ழ் என்பவை 

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்திமுறையே கூட்டி த்+ கூடி 'வாகவும், ம்+ கூடி 'மியாகவும் ழ்+ கூடி "ழு"வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தைத் நீக்கிதமிழ் என்று அழைத்தனர்.  

அழகே அமுதே அழகிய மொழியே தமிழே!
நன்றி:மழலைப் பிரியன்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.