Breaking News
recent

இலங்கையில் கலர்,விண்கல் மழை!

மாத்தளை: இலங்கையில் சிவப்பு மற்றும் மஞ்சள் மழையைத் தொடர்ந்து பச்சை நிறத்தில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. விண்கல் மழையும் பெய்து பீதியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் மதவாச்சி - வவுனியா சாலையில் யக்காவௌ கிராமத்தில் வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமை மாலையும் பச்சை நிற மழை பெய்திருக்கிறது.

இன்று காலை மாத்தளையிலுள்ள ஓவில்ல பகுதியில் பச்சை நிற மழை பெய்துள்ளது. இந்த மழை 5 நிமிட நேரம் நீடித்திருக்கிறது.

இம்மழை நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.