Breaking News
recent

உயர்கல்விக்கு நேரு உதவித்தொகை

உயர்கல்விக்கு ஃபுல்பிரைட் -நேரு உதவித்தொகை மற்றும் பிற உதவிகள் பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமகன்கள், கல்வியாளர்கள், அனுபவம் மிகுந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் ஃபுல்பிரைட் - நேரு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை முதுகலை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளில் பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் விண்ணப்பம் துவங்குகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/Fulbright-Nehru-Fellowships.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
 நன்றி:தினமணி
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.