Breaking News
recent

சாலை விபத்தில் அதிரை சகோதரர் கத்தார் நாட்டில் பலி

அதிரை பிலால் நகரை சேர்ந்த சரபுதீன் அவர்களின் மகன் தெளபீக். இவர் கத்தார் நாட்டில் பணி புரிந்து வருகிறார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை [ 24-02-2013 ] சிகிச்சை பலனின்றி வபதாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.