அதிரை பிலால் நகரை சேர்ந்த சரபுதீன் அவர்களின் மகன் தெளபீக். இவர் கத்தார் நாட்டில் பணி புரிந்து வருகிறார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை [ 24-02-2013 ] சிகிச்சை பலனின்றி வபதாகிவிட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் நல்லடக்கம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்