ராஜ்யசபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி திமுகவிற்கு ஆதரவு!திமுக தலைவரை சந்தித்தார் முனைவர் ஜவாஹிருல்லாஹ்!!



ராஜ்யசபை தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து 6 பேரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27 அன்று நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் திமுக தலைவர் கலைஞரை மமக,தமுமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் கட்சியின் முக்கியத்தலைவர்கள் சற்றுமுன் சந்தித்து திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர்!


Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.