கடந்த வருடத்தை தொடர்ந்து இந்த வருடமும் அதிரை தமுமுக கிளை எதிர் வரும் ரமழானில் ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சஹர் உணவு அதிரை ஜாவியாவில் பரிமாறப்பட உள்ளது!
இதனை வெளியூர் பள்ளி, கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இதனை பயன் படுத்திக்கொள்ள விரும்புவோர், முன்னதாகவே பதிவு செய்துகொள்ளவேண்டும்.
கட்ந்த வருடம் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனைந்தனர்.
தமுமுகவின் இந்த சஹர் உணவு முற்றிலும் இலவசம். இது நன்கொடை பெற்று இலவசமாக வழங்கபடவுள்ளது.
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்கொடை அளிக்க விரும்புவோர் மேல் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
சஹர் உணவு தொடங்கும் நேரம் அதிகாலை 3:30 மணி முதல் சஹர் முடிவு வரை
இதனை வெளியூர் பள்ளி, கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இதனை பயன் படுத்திக்கொள்ள விரும்புவோர், முன்னதாகவே பதிவு செய்துகொள்ளவேண்டும்.
கட்ந்த வருடம் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனைந்தனர்.
தமுமுகவின் இந்த சஹர் உணவு முற்றிலும் இலவசம். இது நன்கொடை பெற்று இலவசமாக வழங்கபடவுள்ளது.
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்கொடை அளிக்க விரும்புவோர் மேல் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
சஹர் உணவு தொடங்கும் நேரம் அதிகாலை 3:30 மணி முதல் சஹர் முடிவு வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்