பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு திரும்பிக்கொண்டிருந்த அதிரை செக்கடிமேட்டு ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த புது ஆட்டோ மாளியக்காட்டில் பகல் 1:30 மணியளவில் கவிந்தது.
இதில் பயணம் செய்த முன்று பெண்கள்,இரு குழந்தைகள்,ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட ஆறுவர் இறையருளால் எந்த காயமும் இன்றி தப்பினர்.
அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்கு பயணம் செய்துக்கொண்டிருந்த அதிரைப்போஸ்ட் குழுவினர் அவர்களை மீட்டு கார் மூலம் அதிரைக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
அதிவேகமே இந்த விபத்திற்கு காரணமென்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இதில் பயணம் செய்த முன்று பெண்கள்,இரு குழந்தைகள்,ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட ஆறுவர் இறையருளால் எந்த காயமும் இன்றி தப்பினர்.
அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்கு பயணம் செய்துக்கொண்டிருந்த அதிரைப்போஸ்ட் குழுவினர் அவர்களை மீட்டு கார் மூலம் அதிரைக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
அதிவேகமே இந்த விபத்திற்கு காரணமென்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்