சிலநாட்களாக இரவுகளில் அதிரை ஆலிம்கள் நகர்வலம் வந்து, விழித்திருக்கும் இளைஞர்களை ரமழானின் இரவுகளில் வணக்கம் செய்வதை நபி(ஸல்)அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். எனவே விழித்திருந்து நேரவிரயம் செய்யாதீர்கள் என்றும் உறங்கும் மக்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் என்று உபதேசம் செய்துவருகிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்- இந்த முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலியை அளிப்பானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்