Breaking News
recent

இரவில் வலம்வரும் அதிரை ஆலிம்கள்!

சிலநாட்களாக  இரவுகளில்  அதிரை ஆலிம்கள் நகர்வலம் வந்து, விழித்திருக்கும் இளைஞர்களை ரமழானின் இரவுகளில் வணக்கம் செய்வதை நபி(ஸல்)அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். எனவே விழித்திருந்து நேரவிரயம் செய்யாதீர்கள் என்றும் உறங்கும் மக்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் என்று உபதேசம் செய்துவருகிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்- இந்த முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலியை அளிப்பானாக!
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.