Breaking News
recent

அதிரையில் நபிவழி பெருநாள் தொழுகை: # இட மாற்றம் # முக்கிய அறிவிப்பு


அதிரையில் நபிவழியில் பெருநாள் தொழுகையை அதிரை ஈத் கமிட்டி பல வருடங்களாக நடத்தி வருகிறது.

இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானவயலில் சரியாக காலை 7:45 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.


ஆனால் அதிரை தொடர்ந்து கன மழை பெய்துவருவதால்  ஏ.எல் பள்ளிக்கூடத்தில் (AL SCHOOL) தொழுகை நடைபெறும் சற்று முன் அறிவித்துள்ளார்கள்.


தொழுகை நோரம்: சரியாக காலை 8:00 மணிக்கு

பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


மேலும் தொடர்புகளுக்கு:
  
மிடியா மேஜிக் நிஜாம்:9597841980  மாஜிதீன்:9965398204


Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.