தொலைதூரங்களில் உள்ள முஸ்லிம்கள் இறந்தால் அவர்களுக்காக காயிப் ஜனாசா எனப்படும் மறைவான இறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம்.
அந்த அடிப்படையில் இன்று அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளியில்(பஸ் ஸ்டாண்டு பள்ளி) இன்ஷாஅல்லாஹ் இன்று (19-08-13) மக்ரிப் தொழுதவுடன் காயிப் ஜனாசா நடைபெறும்.
விருப்பமுள்ளவர்கள் கலந்துக்கொள்ளவும்.
அந்த அடிப்படையில் இன்று அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளியில்(பஸ் ஸ்டாண்டு பள்ளி) இன்ஷாஅல்லாஹ் இன்று (19-08-13) மக்ரிப் தொழுதவுடன் காயிப் ஜனாசா நடைபெறும்.
விருப்பமுள்ளவர்கள் கலந்துக்கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்