Breaking News
recent

அதிரையில் என்ன பிரச்சினை? FOLLOW UP

அதிராம்பட்டினம் அருகே உள்ள  நடுவிக்காட்டில் அதிரை மக்களுக்கு தென்னந்தோப்புகள் உண்டு. இன்று21/9/13 காலை தனது தோப்பை பார்வையிட ஒருவர்  சென்றபோது அவரை வழி மறித்து தாகத வார்தைகளையும் துவேசம் நிறைந்த சொற்களையும் கூறி அவரை ஊரில் உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.

இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரை காவல் நிலையத்தில் அதிரை மக்கள் முற்றுக்கையிட்டுள்ளனர்.



Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.