அதிரையில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. இதன்காரணமக அதிரை மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லையாம்.எனவே நாளை(4-9-13) அதிரையில் ஃபிரஸ் மீன் கிடைக்க வாய்பில்லை. ஐஸ் மீன் சாப்பிடுவதை தவிற்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்