அதிரையில் செல்போன் கலாச்சரம் மேலோங்கி உள்ள நிலையில் இதனை பெரும்பாலான இளைஞர்கள் வீணான தேவையற்ற செயல்களுக்கே பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு சமிபத்தில் நமது சக பதிவரிடம் மாட்டிகொண்ட இளைஞரே சாட்சி...
அப்படி அவன் என்னதான் செய்தான்?
அதிரை நகரில் உள்ள வீடுகளில் கணவன் மனைவி உறங்கும் வீடு ஜன்னல்களில் தனது செல்போன்காமிரா மூலம் படமெடுத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் படி நோட்டமிட்ட நமது பதிவர் அவரை பிடித்து அவரின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபொழுது இதில் பெண்கள்,கணவன்,மனைவி தூங்கும் காட்சிகள் மற்றும் இன்னும் ஏராளமான அந்தரங்க புகைபடங்ககள் மற்றும் நீலபடங்கள் இருந்தன.
பின்னர் நல்லவிதமாக கவனிக்கப்பட்ட அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
எனவே தயவு கூர்ந்து வீடுகளில் படுக்க போகும் முன் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு படுக்க செல்லுங்கள் இது நமக்கு பாதுக்காப்பாகும்.
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்