பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் மற்றும் பெரியோர்களை காவல் நிலையத்திற்கு வர சொல்லி அலைகளிப்பதையும்,தேவையற்ற கேள்விகளால் காலதாமத படுத்தி கையூட்டுவாங்குவதை கண்டித்தும்
வருகின்ற 21/11/2013 அன்று மாலை அதிரை பேருந்து நிலையம் எதிரில் அதிரை தமுமுகவின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறார்கள்
தகவல்:LMS அஹமது ஹாஜா
நன்றி:அதிரைxpress
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்