கடந்த மாதம் அதிரையில் SDPI சார்பில் 3 அம்ச கோரிக்கையை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பலநூறுபேர் கலந்துக்கொண்டனர்.
இந்தக் கோரிக்கையை நினையூட்டி அதிரைப் பேருராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை அதிரைப் பேரூராட்சியில் தீர்மானமாக நிறைவேற்றவேண்டும் என்ற வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டார்.
இன்னும் ஓரிரு நாட்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.
இந்த மனுவை SDPI அதிரை நகர தலைவர் யூ.அப்துல் ரஹ்மான்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் எஸ்.நிஜாம், பிலால் நகர் கிளைத் தலைவர் யாசர் அரபாத்,துணைத் தலைவர் சதாம்,செயல் வீரர்கள் NKS.சஹாபுத்தீன் அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்