Breaking News
recent

அதிரை மீனவர்கள் அதிர்ச்சி!

அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுரக்கரையை சேர்ந்த மீனவர்கள் விஜி, முருகேசன், அருமைக்கண்ணன், பக்கிரி, திருஞானம், இவர்கள் தங்களுக்கு சொந்தமாக 5 படகுகளை ஏரிபுரக்கரை துறைமுகத்தில் நிறுத்தி இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் 5 படகுகளில் இருந்த மோட்டார்களையும் திருடி சென்றுவிட்டனர்.
இதுபற்றி அறிந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் திருடப்பட்ட 5 மோட்டார்களும் ஒரு வாய்க்காலில் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
நன்றி:மாலைமலர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.