சென்னை பிராட்வேயில் பஸ் ஒன்று சென்றது. பஸ்சை தயாளன் என்பவர் ஓட்டினார். பஸ் பாரிமுனை- மண்ணடி அருகேயுள்ள ராஜாஜி சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஒரு கார் பஸ்சை முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் பஸ்சை முந்தி சென்று பஸ்சை மறித்து காரை நிறுத்தினார். பின்னர் கார் டிரைவர் இறங்கி வந்து காரின் ஜாக்கியை எடுத்து பஸ்சின் கண்ணாடியை உடைத்தார். பின்னர் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து வடக்கு கடற்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்