Breaking News
recent

மனிதநேய மக்கள் கட்சி தலைவரை தாக்க முயற்சி! சென்னையில் பரபரப்பு

மனிதநேய மக்கள் கட்சி M L A அஸ்லம் பாஷா அவர்களை சில விஷமிகள் தாம்பரத்தில் தாக்க முற்பட்டுள்ளார்கள். 
அவரை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமு கழகத்தினர் அவரை பாதுகாத்தனர். 
தற்போது அவர் போலிஸில் புகார் கொடுத்துள்ளார். இறையருளால் அவர் நலமுடன் உள்ளார் கவலை வேண்டாம்.” என்று ம ம க தலைமையகம் அறிவித்துள்ளது
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.