அதிரையில் நுகர்வோர் மனிதஉரிமை பாதுகாப்பிற்காக இணைந்து செயல்பட அழைப்பு!

மனிதன் பிறக்கும் போதே மனித உரிமைகளும் அவனோடு சேர்ந்தே பிறக்கின்றது. ஜனநாயக நாடுகளில் மனித சமுதாய முன்னேற்றத்திற்கென ஜீவாதார அடிப்படை உரிமைகள் அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புகளில் சட்டமாக உள்ளன.

கிழக்கே தோன்றும் உதய கால வெளிச்சம் நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துக் கொண்டு வாழத்தூண்டுகிறது ஆனால் மனித வாழ்வுக்கு தேவையான வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு பதில் பாதிப்படையச் செய்யும் பண்பு கெட்டவர்களே நம் மத்தியிலும் நம் நாட்டிலும் அதிகம்.

நுகர்வோர்கள் மனித உரிமை பாதுகாப்பிற்காக ஒன்றாக இணைந்து செயல்பட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார் ,உரிமையாளர்அதிரை 13வாடிவண்டிப்பேட்டை,அதிராம்பட்டினம்-614701.

Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.