அதிரை சிஎம்பி லேன் பகுதியில் ஹனீஃப் பள்ளிவாசல் உள்ளது. அந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகள் பள்ளிவாசலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
மளிகை கடை, ரேஷன் கடை, உணவு விடுதி, தையலகம் ஆகியவை உள்ளது. இந்தக் கடைகளின் தால்வாரம்( முற்றம் ) தென்னங் கீற்று கூறையால் போடப்பட்டுள்ளது. இந்த கூறையில்தான் கடந்த(5-3-2014) இரவு சுமார் 12:30 மணிக்கு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்தனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்