Breaking News
recent

அதிரையில் மமக தமீமுன் அன்சாரி பேசுகிறார்!

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புனர்வு அரங்க கூட்டம் 08-11-15 அன்று மாலை 6 மணியளவில் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி ”இந்திய அரசியலும் சிறுபாண்மை மக்களின் நிலையும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
வரவேற்புரை:  அதிரை சர்புதீன், மாநில செயற்குழு உறுப்பினர் மமக,

தலைமை:       எம்.அகமது கபீர் மாவட்ட செயலாளர் மமக,
                 எம்.ராவுத்தர் ஷா அமைப்புச் செயலாளர்
                                              

    மனிதநேய மக்கள் கட்சி, தஞ்சை தெற்கு மாவட்டம்.



Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.