அதிரையில் மீன்கள் ஏன் கிடைக்கவில்லை? பேராசியரின் அதிர்ச்சி தகவல்!

"1940-ம் ஆண்டுகளில் அதிராம்பட்டினம் கரையிலிருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் மீன்கள் கிடைத்துவந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.


சுமார் இருபது கி.மி. தூரம் கடலுக்குள் சென்றால்தான் மீன்கள் கிடைக்கும் என்கிற நிலை.
இதற்கு என்ன காரணம்? கரையைத்தேடி வந்த மீன்கள் ஓடிப்போனது ஏன்?


சுற்றுச்சூழல் அடியோடு மாறி மீன்கள் வாழ இந்தப் பகுதி கடல் லாயக்கற்றுப்போனதுதான் காரணம்."

பேராசிரியர் டாக்டர் விக்டர் ராஜ மாணிக்கம்.
(தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைத்துறை தலைவர்)

நன்றி: குமுதம் ரிப்போர்டர்/ 30/07/2009-பக்கம்:28,29
"சேதுக் கால்வாய் வராவிட்டால் தஞ்சை பாலைவனமாகும்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.