அதிரை மக்கள் இருபது ஆண்டுகளாக எதிர்பார்த்த புதிய பேருந்து நிலைய கட்டுமான வேலைகளை அதிரை பேரூராட்சி கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த கடைகளை அப்புறபடுத்தி இடித்து தள்ளியுள்ளது.
விரைவில் புதியகட்டுமான பணிகள் துவங்க உள்ளன. அதிரை மக்களின் இருவது ஆண்டுகால ஏக்கம் இப்போது நிறைவேரபோகிறது.
புகைப்பட உதவி: ஹசன்(muslimmalar)
விரைவில் புதியகட்டுமான பணிகள் துவங்க உள்ளன. அதிரை மக்களின் இருவது ஆண்டுகால ஏக்கம் இப்போது நிறைவேரபோகிறது.
புகைப்பட உதவி: ஹசன்(muslimmalar)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்