Adirai News : மக்கள் நலனை மறந்த அதிரை மின்சார வாரியம்!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவில்(4வது வார்டு) கடந்த 4 மாதமாக எந்த நேரத்திலும் கூறை குடியிருப்பில் விழும் நிலையில் மின் கம்பம் உள்ளது.(புகைப்படம்)

மின்சார வாரியத்தில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விபரீதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?
தகவல்: ரைட் ஜும்மா
Unknown

Unknown

    1 கருத்து:

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.