2005 ஆம் ஆண்டில் டென்மார்க்கை சேர்ந்த ஓவியர் குந்த் வெஸ்டர்கார்டு என்பவர், முகம்மத் நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்ததற்காக, தற்போது இக்கட்சி அவரது பெயரால் ஓர் பரிசை அறிவித்துள்ளது. சிறந்த முஸ்லிம் கேலிச்சித்திரத்திற்கு இப்பரிசு வழங்கப்படும் என்று Pro NRWகட்சி அறிவித்துள்ளது.
இதற்கும், தனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும், தன்பெயரை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வெஸ்டர்கார்டு தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் என்றால் என்ன என்று ஜெர்மனி மக்கள்
பதிலளிநீக்குபுரிந்து கொள்ள அல்லாஹ் நாடட்டும் ..,அங்குள்ள
முஸ்லிம்கள் பொறுமையை கொண்டும் தொழுகையை
கொண்டும் அல்லாஹ் விடம் உதவி தேடட்டும் ..
இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றி கிடைக்கும்