இந்த விபத்திற்கு யார் காரணம்?
சகோதரர் நசீம் அவர்கள் பலியாக காரணமான இந்த விபத்து மட்டுமல்ல, நமதூரில் நடக்கும் அனோக விபத்துகளுக்கும் காரணம் வேகம் வேகம் வேகம்தான்.
கட்டுப்பாடு இல்லாத இந்த வேகத்தால், ஓட்டிச்செல்லுபவன் மட்டுமின்றி சம்மந்தமே இல்லாமல் சாலையில் நடக்கும் அப்பாவியும் பிலியாகிறார்கள்.
அப்படி என்னமோ தெரியல, வாகனத்தை உயிர்ப்பித்ததும் எதையோ வெட்டி முறிக்கபோவது மாதிரியும் எந்த மயி..ப்பிடுங்கப்போவது மாதிரியும்தான். வேகமா மின்னல் வேகத்தில் போகிறான்கள்.
அவனும் விபத்தால் தீங்கை ஏற்படுத்திக்கொண்டு அப்பாவி உயிரையும் இந்த மிருகங்கள் பலியாக்குகின்றன.
எத்தனை முறை விபத்துக்கள்,பலிகள் நடத்தபோதும் இந்த மிருகங்களுக்கு அறிவு என்பதே இல்லை.
அதிரை காவல்துறை பல முறை எச்சரித்துள்ளது. அந்த எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் காற்றில் பறக்கவிட்டு, காற்று வேகத்தில் பறப்பதை வழக்கமாக ஆக்கிக்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இந்த விபத்துகள் நில்லாதபடி நடக்கின்றது. எத்தனை உயிர்கள் போனாலும் இந்த வாகன ஓட்டிகளுக்கு, அறிவு என்பதில்லை.
இந்த கோடுகெட்ட ஈனப்பிறவிகளுக்கு எப்போதுதான் அறிவு வருமோதெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்