அதிரையின் மூன்று முக்கியச்செய்திகள்!

இன்று(14-2-13) அதிகாலையிலிருந்து அதிரையில் மழை பெய்து வருகிறது மேகமூட்டத்துடனும் காணாப்படுகிறது.
இதனால் உஷ்னம் குறைந்துள்ளது.
-------------------------------------------
அதிரையில் மத்தி மீன்!

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிக அளவில் சிறிய மத்திமீன் கிடைக்கிறது.
கிலோ ரூ10க்கு விற்பனையாகிறது. இந்த மீன்கள் கேரளாவிற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோல் கோழி தீவனம் செய்வதற்கு நாமக்கல் மற்றும் திண்டுக்கல் பகுதிகளுக்கு முகவர்கள் வாங்கிச்செல்கின்றனர்.

-------------------------------------------
ரஹ்மத் பஸ் சிறப்பாக உள்ளது!

சென்னை மண்ணடியிலிருந்து அதிரைக்கும் அதிரையிலிருந்து சென்னை மண்ணடிக்கும் தினமும் இரவு 9 மணிக்கு ரஹ்மத் ஆம்னி பஸ் கடந்த வாரம்முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து பயணம் செய்வதற்கு சொகுசாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக அதில் பயணம் செய்தவர்கள் மகிழ்சி தெரிவித்துள்ளனர்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.