அதிரை ஜாவியாவில் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதுப்போல் இந்த ஆண்டும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷாஅல்லாஹ் நாளை (06-10-13) ஞாயிறுகிழமை ஆரம்பம் செய்யப்படுகிறது. தினசரி காலை 6.00 மணிக்கு தொடங்கி மார்க்க அறிஞர்களின் பயானுடன் 7:45 மணிக்கு நிறைவுபெறும். பின்னார் தப்ரூக் வழங்கப்படும்!
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்