மலேசியாவின் ஜொஹுர் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக முஸ்லிம்களின் அடக்கஸ்த்தலம் இடமாற்றம் செய்யப்பட்டது.அப்போது அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸாக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக தோண்டிய போது 8முதல் 11 வருடத்திற்க்கு முந்தைய 12 ஜனாஸாக்கள் அன்று அடக்கம் செய்யப்பட்டது போல் நறுமணத்துடன் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதில் இருவர் ஆலிம்களாக மார்க்க பணி செய்தவர்கள். அதில் ஒருவர் எந்த கூலியும் வாங்காமல் குர்’ஆனை போதித்து வந்தவர்.
நன்றி:புத்தளம்
நன்றி:புத்தளம்
Masah allah
பதிலளிநீக்குMasah allah allahu akbar......
பதிலளிநீக்குMasah allah
பதிலளிநீக்கு