Breaking News
recent

அதிரையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இரண்டு இடங்களில் அனுமதி!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காவல்துறை அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே  பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.


பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லப்பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர்  தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 

அதன்படி அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம், தக்வா பள்ளிவாசல் அருகில் ஆகிய இடங்களில், தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு டிஎஸ்பி செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Unknown

Unknown

1 கருத்து:

  1. மேற்கண்ட இரண்டு இடங்களிலும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.இது சம்பந்தமாக இயக்கங்கள் ஒன்று கூடி ஆட்சேபம் செய்து,இடத்தை மாற்ற ஆவன செய்யுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    அல் ஆமீன் பள்ளி,தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி,தக்வா பள்ளி.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.