வக்ஃப் வாரிய தலைவர் பதவி ஹைதர் அலி ராஜினாமா செய்தார்

வாரியத் தலைவராக கடந்த 27.03.2007 அன்று த.மு.மு.க வின் திரு. ஹைதர் அலி பதவியேற்றபோது.


தி.மு.க கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும், த.மு.மு.க அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் திரு. ஹைதர் அலி அவர்கள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதாலும் தி.மு.க வால் வழங்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை இன்று திரு. ஹைதர் அலி அவர்கள் ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள் :

ம.ம.க வேட்பாளர்கள் அறிவிப்பு - பி.ஜே.பி யுடன் கூட்டணி???

வக்ஃப் வாரிய தலைவர் பதவி திரும்ப ஒப்படைப்பு???

முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.