Breaking News
recent

மனம் மகிழ்விற்க வரும் ஈகை திருநாள்.

இனிய பெருநாள் இதமான பேறு நாள்!
காலை உதயம் தொடங்கியதும் -
இதயம் தன்னில் இன்பம் வழியும் நன்னாள்!
முப்பது திங்கள் செய்திட்ட ஊழியத்திற்கு,
இறைவன் அல்லாஹ் தரும் விருந்து இந்த நாள்!
ஏழை,பணக்காரன்,முதலாளி,தொழிலாளி பாகுபாடின்றி கொண்டாடித் திளைக்க வரும் பொன்னாள்.!
வருக!வருகவே!வந்து மகிழ்வுத்தருகவே!
crown.
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.