இனிய பெருநாள் இதமான பேறு நாள்!
காலை உதயம் தொடங்கியதும் -
இதயம் தன்னில் இன்பம் வழியும் நன்னாள்!
முப்பது திங்கள் செய்திட்ட ஊழியத்திற்கு,
இறைவன் அல்லாஹ் தரும் விருந்து இந்த நாள்!
ஏழை,பணக்காரன்,முதலாளி,தொழிலாளி பாகுபாடின்றி கொண்டாடித் திளைக்க வரும் பொன்னாள்.!
வருக!வருகவே!வந்து மகிழ்வுத்தருகவே!
crown.
![crown](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh1iQtSApMtx9WLcKyGmZbns87ILORQCeb8DpwkwBFsFfXQB-UNPVxloqsmP_kRUMOHZGourqlJMgYRVnxQ1SjWwBndZ6QVNAWZ8KThoSw7L2TWpuv2-S37iGrDXdB7tM/s151/Picture+57.jpg)
crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்