Breaking News
recent

துன்பியல் சம்பவம்: அதிரையில் உலாவரும் குறுஞ்செய்தி!

Sad news 1.5years old child from middle street has died due to fever.beause of some medicines problem (wrong injection)plz consult doctor each and every time. kindle see the date of expery of the medicine.Becz the child aet expery medicins inna lillahi va inna ilahi rajiyun. plz make dua for that baby Aahirath. assalamualaikum.

குழந்தை இறப்பிற்கு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவமனை-டாக்டரே அவர் கொடுத்த தவறான மருத்துவமே காரணம் எனக்கூறப்படுகிறது.

உண்மை எது என்பதை சமூகத்தின் மீது அக்கரையுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

குழந்தை இறந்தப்பின்பு உயிரோடு(சீரியசாக) இருப்பதுப்போல் காட்டி அரசு மருத்துவமனைக்கு டாக்டரே கார் பிடித்து அழைத்துச்சென்றாராம்.

பின்பு அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததுப்போல் காட்டினார் என்கிறார்கள்.
Unknown

Unknown

1 கருத்து:

  1. இது போல் மனித உயிர்களில் விளையாடும் மனிதாபிமானமற்ற காசுகறப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் மருத்துவன்களை அடையாளம் கண்டு புறக்கனிக்கனும்.மேலும் தண்டனை பெற்றுத்தர சமூதாய அமைப்புகள் முனைப்புடன் செயல் படனும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.