Breaking News
recent

அதிராம்பட்டினம்:கார் மோதி வாலிபர் பலி

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் அருகே பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் பஷிர் அகமது(35). இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பஷிர் அகமதுவின் தாய்க்கு உடல்நலம் சரியில்லை. இதனால் தாயை பார்ப்பதற்காக அவர் முத்துப்பேட்டையிலிருந்து அதிராம்பட்டினத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். தம்பிக் கோட்டை வடகாடு கிழக்கு கடற்கரை சாலை யில் வந்தபோது எதிரே வந்தார் டாட்டா சுமோ கார், பைக் மீது மோதியது. இதில் இவர் அந்த இடத்இதிலேயே இறந்தார்.

நன்றி:தினகரன்
12/7/2009
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.