Breaking News
recent

அக்டோபர் 24-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, அக்டோபர் 24-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று சொன்னார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.