அதிரை தமுமுக,மமக இணைந்து ஃபித்ரா வினியோகம் இன்று மாலை நடைபெற்றது.
120 குடும்பங்களுக்கு வினியோகப்பட்ட ஃபித்ராவில் ஒரு உயிர் கோழியும் 2கிலோ உயர் ரக அரிசியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிரை தமுமுக,மமக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்