அதிரை வரலாற்றில் முதல் முறையாக நமதூர் அணைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடும் நிகழ்ச்சியாக அதிரை ஈத் மிலன் எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடந்தேறியது .
இந்நிகழ்வில் ஏராளமான மாற்று மத அன்பர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சியை செவி மடுத்து கேட்டனர் அப்பொழுது பேச்சாளர் இஸ்லாம் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் தாரளமாக கேட்கலாம் என கூறினார் அப்பொழுது ஒரு சிலர் இஸ்லாம் சம்பந்தமான சில கேவிகளை கேட்டனர் அதற்க்கு முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் ஃ பரித் அஸ்லம் ஆகியோர் தெளிவு படுத்தினர் .
வந்திருந்தவர்கள் அனைவருக்கும் கருத்து படிவம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான் அன்பர்கள் கருத்திட்டுள்ளனர் .
செய்தி மற்றும் படங்கள்: அதிரைப்போஸ்ட் சிறப்பு செய்தியாளர் அதிரைப்புதியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்