அதிரையில் தமுமுக துவக்கப்பட்ட 15வது ஆண்டை முன்னிட்டு மரம் நடும்விழா!
தமுமுக துவக்கப்பட்ட 15வது ஆண்டை முன்னிட்டு 15 மரக்கன்றுகள் அதிராம்பட்டினம் தமுமுக சார்பாக நடப்பட்டது. இவ்விழா அதிரை அன்வர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்