Breaking News
recent

அதிரையில் நடந்த தமுமுகவின் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டப் படங்கள்,தீர்மாணங்கள்

இன்று இரவு அதிரையில் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் வாசிக்கப்பட்ட தீர்மாணங்கள்:

1) 10ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

2)தமிழ்க முதல்வர் அவர்கள் தேர்தல் நேரத்தில்  முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவேண் என்று வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்ப்படுகிறது.

3)செக்க்டி மேட்டில் உள்ள Transformer பழுது அடைந்து 10நாட்களாகிவிட்டது இதை உடனே மாற்றி தருமாறு மின்வாரியத்தை கேட்டுக்கொள்வதோடு, வ்ருகின்ற ரமழான் காலம் என்பதினால் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

















இக்கூட்டம் சம்மந்தமான முந்தைய பதிவுகள்:
அதிரையில் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் 15 ந் தேதி நடக்கிறது
அதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்? எதற்கு??
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.