Breaking News
recent

அதிரை “மாட்டுக்கறி” விவகாரம்:“மக்கள் உரிமை” செய்திக்கு அதிரை சேர்மன் மறுப்பு !



Unknown

Unknown

5 கருத்துகள்:

  1. மார்க்க அறிஞர்கள், வி ஐ பிக்களுக்கு மட்டுமே விளக்கம் கொடுக்கும் மேதைகளின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது

    பதிலளிநீக்கு
  2. மார்க்க அறிஞர்கள், வி ஐ பிக்களுக்கு மட்டுமே விளக்கம் கொடுக்கும் மேதைகளின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது::

    நானும்தான் எதிர்பார்கிறேன்
    சாஹுல்ஹமீது
    தம்மாம்

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அழைக்கும் ..


    நான் முதலில் அதிரை இணையதள நண்பர்களிடம் அனுமதி வேண்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
  4. தம்பி நிஸாரு...

    *********
    நிஸார் அஹமது கூறியது...
    மார்க்க அறிஞர்கள், வி ஐ பிக்களுக்கு மட்டுமே விளக்கம் கொடுக்கும் மேதைகளின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது
    ***********

    நீங்க கேட்ட மிக அருமையான கேள்விக்கு, நடுநிலை சிந்தனையாளானா ஒரு சுப்பர் பதில் போட்டேன்... ஆனா இந்த அ.போஸ்ட் நிர்வாகி ஏனோ தெரியலை என் கருத்தை இதுவரை போடவில்லை.. அது போகட்டும்...

    அதிரையின் மூத்த பத்திரிக்கையாளரான நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த பேட்டியை பத்தி?

    ஒன்றுக்கு பல முறை மம கட்சி வார பத்திரிக்கையை படிச்சுட்டு, மாண்புமிகு பேரூராட்சி தலைவர் அஸ்லத்தின் பேட்டியை பாருங்கள்... ஒங்க அனுபவத்தின்படி மட்டும் விமர்சனம் சொல்லுங்க... இல்லாட்டி சொல்லுங்க பக்கம் பக்கமா நான் புட்டு புட்டு வைக்கிறேன். பயப்புடாதிங்க வயறெல்லாம் கலக்காது...

    இரண்டு பணிச்சுமை அதிகம் வேலை அதிகம் இந்த கொழிச்சண்டை மன்னிக்கனும் மாட்டுச்சண்டையை பத்தி நிறைய கருத்துச்சொல்லனும்,பதில் தந்துட்டு வெயிட் பண்ணுங்கள்.. கொஞ்ச லேட்டா வரறேன்.

    பதிலளிநீக்கு
  5. நீங்க கேட்ட மிக அருமையான கேள்விக்கு, நடுநிலை சிந்தனையாளானா ஒரு சுப்பர் பதில் போட்டேன்... ஆனா இந்த அ.போஸ்ட் நிர்வாகி ஏனோ தெரியலை என் கருத்தை இதுவரை போடவில்லை.. அது போகட்டும்...//
    சூப்பர் பதிலுன்னு நீங்களே போட்டுடுடீங்க...வெறி குட்..நீங்களே உங்களை புகழ்ந்துகிட்டீங்க ...புகழுக்கு ரொம்ப ஆசை போல இருக்கு..
    இன்னும் நீங்கள் யார் என்று வெளிப்படுத்தவில்லை...இது ஒரு கோழைத்தனம் ..முதலில் நீங்கள் என்னை யோ, முபீனையோ..அல்லது தமீமையோ தொடர்பு கொண்டுவிட்டு பின்னூட்டம் போடலாம் அல்லது ஈமெயில் தொடர்பு கொள்ளலாம்..இனி உங்களுக்கு பதில் அளிப்பது அவ்வளவு அறிவான செயல் அல்ல என்றே கருதுகிறேன்..வஸ்ஸலாம்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.