முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான்! ஆர்ப்பாட்டத்தில் அதிரை செய்யத் எழுச்சியுரை!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்(தஞ்சை தெற்கு மாவட்டம்) சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில்,

1)பாபர் ம்ஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2)பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்கவேண்டும்.
ஆகிய இரட்டைக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்(தர்ணா) இன்று மதியம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்கள்,பெண்கள் திரளான மக்கள் கலந்துக்கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.

தஞ்சை மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அதிரை செய்யது முகமது புகாரி உள்ளிட்ட பலர் பேசினர்.
அப்போது அவர் பேசியதாவது:‍
முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான்! ஆம்!!
இந்த நாட்டின் ஒற்றுமையை காப்பதில்,நல்லிணக்கத்தை பேனுவதில்,சட்டத்தை மதிப்பதில் இப்படி எல்லா நல்ல விசயத்திலிலும் முஸ்லிம்கள் திவிரவாதிகள்தான்"என்றார்.






Unknown

Unknown

Related Posts:

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கம்
    மாஃஷா அல்லாஹ், அல்லாஹ் அக்பர், இந்திய வரலாற்றில், இந்திய முஸ்லீம்களின் ஜனனாயகம் பரிக்கப்பட்ட நாள், நம் இறையில்லம் தகர்க்கப்பட்ட நாள்,
    இதர்க்கு நாம் அனைவரும் குரள்கொடுக்க வேண்டும். அப் பணியினை செவ்வேனே செய்யும் த.மு.மு.க வுக்கு என் வாழ்த்துக்கள்.
    இப்போதல்லாம் நம் ஊரில் உள்ள சமுதாய அமைப்புகளின் சகோதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி பழி தீர்த்துக்கொல்வது என்று என்னும் எண்னத்தையும்,செயலையும், அதிகமாக பார்க்கிறோம், ஆகவே இவைகலை எல்லாம் கழைந்து, நாமும் த.மு.மு.க வைபோன்று ஒற்றுமைய்யாய் ஒன்றுபட்ட சமுதாயமாக மாருவோம், ஓரனியாய் சமுதாயத்திர்க்கு குரல் கொடுப்போம். இனி மீதமுல்ல அல்லாஹ்வின் இல்லத்தை காவி கயவர்களிடமிருந்து பாதுகாப்போம், வழ்க நம் ஒற்றுமை.

    என்றும் அன்புடன்
    அபு அஹமது தம்பி

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.